Pages

சும்மா நீட்டிக்கிட்டே போகாம நச்சுன்னு நாலு வார்த்தை..எது எது இப்போதைக்கு கண்ணைக் குத்துதோ அத இங்க‌ வந்து ஆத்திக்கலாம்.

பஞ்சாயத்து ஆகாத வெரசங் கெட்டதுக எதுவெல்லாம் இருக்கோ அத இங்க‌ உண்டு இல்ல பண்ணலாம்னு நாமளும் ஒரு போர்டு போட்டுக்கிட்டு...

சும்மா நீட்டிக்கிட்டே போகாம நச்சுன்னு நாலு வார்த்த

Thursday, June 10, 2010

இந்தியாவா தமிழா? எது தமிழருக்கு நீண்ட காலப்பொழுதிலே நன்மையானதாக அமையும்?

இது வரை இடம் பெற்ற நிகழ்வுகளும்,

போன வருடம் இதே காலம், பல அழிவுகள் எம்மை ஒரு சேர தாக்கின. நாம் நமதுடலில் கடைசித் துளி இரத்தம் சிந்த முன்னர் யாராவது வந்து ஏதாவது செய்து எங்களைக் காப்பாற்றி விடுவார்கள் என்று நம்பினோம்.
 அமெரிக்காவை, பிரித்தானியாவை கெஞ்ச முன்னர் இந்தியா எதாவது செய்து எம்மைக் காப்பாற்றும் என்று நம்பினோம்.
பெண்கள், பிள்ளைகளாவது மிஞ்சுவார்கள் என்றும் நம்பினோம்.
அருகில் ஆறுகோடிப் பேர் இருக்கிறார்கள், அவர்களின் ஒருமித்த எதாவது செயல் எம் தலையில் விழுந்து எம்மை நசிக்கப் போகும் குண்டுகளையும், எம் உடலை சிதைக்கப்போகும் சன்னங்களையும் ஒரு கணம் நிறுத்தும்.
நாங்கள் நன்றாக இருந்தவரை நன்றாக சாப்பிட்டோம், நன்றாக உடுத்தினோம், பக்கத்தில் இருந்த இல்லாதவனோடு பகிர்ந்து கொண்டோம்.
எமக்கு தெரிய யாருக்கும் வினை செய்தோமில்லை.
நாம் செய்யாத பாவம், தேடி வைத்த புண்ணியம் எதாவது நடந்து மண்குளிகளுக்குள் மாதக்கணக்கில் வெம்ம்பும் இந்த வாழ்க்கையிலிருந்து விடுபடுவோம் என்று நம்பினோம்.

உங்களுக்கு நாங்கள் எந்த நன்மையையும் செய்யவில்லை என்றா எங்களைக் கைவிட்டீர்?
எங்களை அரவனைத்தால் உங்கள் ஒற்றுமையை குலைத்து விடுவோம் என்றா எங்களைக் கைவிட்டீர்?

சக இந்தியரான உங்களை எந்தளவில் மதித்தார்கள் இந்த பார்ப்பனீய அரசுகள்?
உங்கள் வளங்களை, உங்கள் உழைப்பை, உங்கள் உரித்துகளை உங்களுக்கே அன்னியமாக்கி உங்களிடமே வாடகைக்கு விட்டு உங்களை சுரண்டிப் பிழைக்கிறது உங்களை ஆளும் அரசுகள்.
உங்களை இன்னும் சாதி, மத தளைகளைக் கட்டிக் காத்து குட்டிச் சுவராக்கும் வகையில் நடந்துகொள்ளூம் உங்கள் தலைவர்களைக் கொண்டு ஆளுகின்றதே இன்னும் புரியவில்லையா உங்களுக்கு!!

உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கூட‌ உண்மையான சுதந்திரம் இல்லாத போது உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா எங்களுக்கு உதவி செய்ய!
உங்களுக்கு என ஒரு குரல் இல்லாதபோது எங்களுக்காக நீங்கள் குரலுயர்த்துவீர்கள் என நாம் நம்பினோமே, அதை விட பெரிய மடமை ஏதாவது இருக்குமா!

உங்களை வடனாட்டு பார்ப்பனன் அடிமையாய் நடத்துவது போல தான், சிங்களவன் எங்களை நடத்தமுயன்றான். நீங்களோ சனத்தொகையில்

உங்கல்

0 comments:

Post a Comment