=====================================================================
சீமானிடம் கொண்டு செல்லுங்கள் முடிந்தால்..... சீமான் அவர்களுக்கு..... போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் ஏன்...... எதற்கு
சீமான் அவர்களுக்கு..... போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் ஏன்...... எதற்கு
இலங்கையில் நடக்க இருக்கும் இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இருக்கும் நடிகர் அமிதாபச்சன் வீட்டின் முன் போர் ஆட இருப்பதாக அறிவித்து உள்ளீர்கள்........ நடிகை ஐஸ்வரியாராயின் திரை படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் குறி உள்ளீர்கள்.........
இது ஒரு அவசியம் ஆனா போர் ஆட்டம் தானா???? உங்கள் நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சி ஆகியதில் இருந்து உங்கள் போக்கு செய்கைகள் எல்லாம் மாறு பட்டே கொண்டே இருக்கின்றன... நீங்களும் சாதரணா அரசியல் வாதியின் தரத்துக்கு இரங்கி விட்டிர்கள்........
தமிழனே தமிழனுக்கு துணை போகாத போது ... தன் இனத்தை காட்டி குடுக்கும் போது...... இந்தியக்காரர் ஆனா அமிதபக்சனை எதிர்ப்பது சரியாகுமா???? உங்கள் அரசியல் கோட்பாடு என்ன??? இப்படியே எல்லாரையும் எதிர்த்து ஆனாவசியம் அற்ற விடையங்களுக்கு ஆக போராடுவது தானா?????
தமிழன் கொல்லபட்டதுக்கு முதல் காரணமே இந்தியா தானே???? இந்திய இப்பொழுது பெரிய இரண்டு மாநாடுகளை இலங்கையில் நடத்தி முடித்து விட்டது...இந்தியா இலங்கைக்கு செய்யும் உதவி உலகே அறிந்தது. அப்படி இருந்தும் உலகம் திரும்பி பார்க்கிறதா????
உங்களுக்கு பண பலம் தந்து உதவி செய்யும் வெளி நாட்டுதமிழரை திரிப்த்திபடுதுவதற்கு ஆகவா நீங்கள் சிறை சென்று வந்திர்கள்....போர் ஆட வேண்டிய விடையங்கள் பல இருக்கின்றன... நீங்கள் போராடினாலும் ஆடவிட்டாலும் இந்த விழா நடந்தே தான் தீரும் ... இது நீங்களும் அறிந்த்தது தானே...நீங்கள் ஏன் எங்களை உங்கள் அரசியல் ஆசனத்துக்கு ஆக பயன்படுத்துகுறிர்கள்.. உலக சந்தையில் இப்பொழுது மலிந்து போய் கிடக்கும் ஒரு விட்டயம் ஈழதமிழனின் தனி நாட்டு போராட்டம்.........
நீங்களே சிங்கள பெண்ணை நடிக்க வைத்தவர்...... நீங்கள் நடிக்க வைத்த காலத்திலே இலங்கை பிரச்சனை உங்கள் கண்களுக்கு தெரியவில்லை... ஏன் எம்மை காட்டு மிராண்டிகள் ஆக சித்திகரிக்கிரிர்கள்..... முதலில் உங்கள் தமிழ் சினிமா இந்திய நடிகனை தலையில் தூக்கி வைப்பதை நிறுத்துமா ....
பார்வதி அம்மாவை திருப்பியனுப்பிய பிரச்சனை தீந்து விட்டதா????? அதை பற்றி பல விசையங்கள் அமுக்க பட்டு விட்டன???? இப்படி எல்லா பிரச்சனைக்கும் பாதியிலே போராட்டங்களுடன் விட்டு விட்டு புது பிரச்னைக்குள் செல்கிறிர்கள் .... இது உங்களுக்கே அசிங்கமா தெரியவில்லை........
எங்கள் தலைவன் கச்ற்ற பட்டு உலகுக்கு எடுத்து சென்ற போரை எங்கள் போர் ஆட்டத்தை உங்கள் போல் பன்னாடைகள் தங்கள் சுயநலத்துக்கு ஆகா கேவலம் ஆக்கி செல்கிறிர்களே இது நாயமா???? உங்களை நாங்கள் எங்களுக்கு குரல் குடுப்பதுகு ஆக தேர்ந்து எடுக்கவில்லை... நீங்களே உங்களை தலைவன் ஆக்கி விட்டு ஏன் எங்கள் மானத்தை வாங்குகிரிர்கள்????
நான் வெளி நாட்டில் வாழ்ந்தாலும் ஈழத்தில் பிறந்த தமிழ் பெண்.. பல கோடி தமிழரில் நானும் ஒருத்தி என்னை நீங்கள் வியாபார பொருள் ஆக்குவதை பொருத்து கொள்ள முடியாது.... உங்கள் அரசியல் போக்கை பற்றி சிந்தியுங்கள்....
தமிழனின் தாகம் தமிழீழதாயகம்
ஈழமகள்
ஜெனித்தா
//இப்படியே எல்லாரையும் எதிர்த்து ஆனாவசியம் அற்ற விடையங்களுக்கு ஆக போராடுவது தானா?????///
இப்பிடி எல்லாம் நினைத்து தான் நம் இப்ப ரோட்டைல நிக்குறம்
சீமான் அண்ணா செய்வது சரி..
========================================================================
பாக்கியராசன்..
இந்த IIFA விழா பல நாடுகள் நடத்த தயாராய் இருக்கிற பொழுது இலங்கையில் நடத்த காரணம் என்ன என்பதை சிறு குழந்தை கூட அறியும்.. கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் கொடூரத்தை மறைக்க இந்திய-இலங்கை கூடு சதியின் ஒரு பகுதி தான் இந்த விழா.. முழுக்க முழுக்க உலகின் கவனத்தை திசை திருப்பவும், அந்த நாட்டின் வெளிநாட்டு பயணிகளின் வருகையை கூட்டி வளம் கொழிக்கவும் நடத்தப்படும் இந்த விழாவை எதிர்ப்பது முள்ளிவாயக்காலில் சொந்தங்களை இழந்த ஒவ்வொருவரின் கடமை... அதிலும் அமிதாப் அவர்கள் இலங்கை சென்று வந்து சிங்களர்கள் எல்லாம் பெரிய மனது படைத்தவர்கள் என்று கூறியதை கண்டிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை.. அதில் ஒரு பங்கு தான் IIFA வை பிரபலபடுத்தும் அமிதாப்பின் வீட்டை முற்றுகை இட்டு நாம் தமிழர்கள் இயக்கதினரின் போராட்டம்.
http://meenakam.com/?p=144 16
நேற்று போராட்டம் நடந்தது. IIFA இயக்குனர்கள் நால்வரும் வந்து போராட்டக்காரர்களின் கருத்தை அறிந்து விழா நடத்தும் இடத்தை மாற்றுவதை பற்றி யோசிக்கிறோம் என்று கூறி இருக்கிறார்கள்.. அமிதாப்பும் தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.. இதற்காக மாற்றுவார்கள் என்று கூறும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை.. ஆனால் நேற்று இந்த போராட்டதை அனைத்து ஊடங்கங்களும் ஒளிபரப்பின.. பலருக்கு செய்தி சென்றடைந்தது.. இதுவரை ஒரு முறை கூட செய்தி போடாத வட இந்திய பார்பன ஊடகங்கள் நேற்று சென்ற வருட பயங்கரத்தை பற்றியும் இன்னும் சொந்தங்கள் முள்வேலிக்குள் முடங்கி கிடக்கிறார்கள் என்பதை பற்றியும் செய்தி வெளியிட்டன......
http://meenakam.com/?p=144
நேற்று போராட்டம் நடந்தது. IIFA இயக்குனர்கள் நால்வரும் வந்து போராட்டக்காரர்களின் கருத்தை அறிந்து விழா நடத்தும் இடத்தை மாற்றுவதை பற்றி யோசிக்கிறோம் என்று கூறி இருக்கிறார்கள்.. அமிதாப்பும் தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.. இதற்காக மாற்றுவார்கள் என்று கூறும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை.. ஆனால் நேற்று இந்த போராட்டதை அனைத்து ஊடங்கங்களும் ஒளிபரப்பின.. பலருக்கு செய்தி சென்றடைந்தது.. இதுவரை ஒரு முறை கூட செய்தி போடாத வட இந்திய பார்பன ஊடகங்கள் நேற்று சென்ற வருட பயங்கரத்தை பற்றியும் இன்னும் சொந்தங்கள் முள்வேலிக்குள் முடங்கி கிடக்கிறார்கள் என்பதை பற்றியும் செய்தி வெளியிட்டன......
http://ibnlive.in.com/news /tamils-urge-bachchan-not- to-visit-sri-lanka/113939- 3.html?from=tn
http://www.colombopage.com /archive_10/Apr1272208495C H.php - COLOMBO PAGE
http://timesofindia.indiat imes.com/india/Tamils-prot est-Amitabh-Bachchans-prop osed-visit-to-Sri-Lanka/ar ticleshow/5857022.cms -TIMES OF INDIA... See More
http://expressbuzz.com/sta tes/tamilnadu/now-amitabh- bachchan-faces-tamil-fury/ 168136.html - EXPESS BUZZ
http://www.bollywoodz.net/ now-amitabh-bachchan-faces -tamil-fury/ -BOLLYWOODZ
http://blog.taragana.com/l aw/2010/04/25/tamils-prote st-bachchans-proposed-sri- lanka-visit-21700/ - LEGALNEWS
http://1click.indiatimes.c om/article/0gOP6Mh3b33A8?q =India -INDIA TIMES
http://www.prokerala.com/n ews/articles/a131259.html -PROKERALA - WITH AUDIO NEWS
http://www.colombopage.com
http://timesofindia.indiat
http://expressbuzz.com/sta
http://www.bollywoodz.net/
http://blog.taragana.com/l
http://1click.indiatimes.c
http://www.prokerala.com/n
எல்லாவற்றிக்கும் தான் நாம் தமிழர் இயக்கமும் சீமானும் போராடுகிறார்கள்.. அமிதாபை எதிர்த்து ஏன் போராடவேண்டும் என்ற உங்கள் கேள்விக்கு மேல உள்ள செய்திகள் தான் பதில். இதற்க்கு மேலும் இது அவசியமா அனாவசியமா என்று யோசித்தால் நீங்கள் ஈழமக்களின் நலம் மேல் கொண்டுள்ள எண்ணத்தை தான் சோதிக்கவேண்டும்...
இன்றைய சூழ்நிலையில் புலம் பெயர் தமிழர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டார்கள்.. எல்லாம் வீட்டினுள் முடங்கி விட்டார்கள்.. ஈழமக்களுக்காக போராட்டம் நடப்பது தமிழ்நாட்டிலும், நடத்துவது தமிழ்நாட்டு தமிழர்களும் தான்.. நீங்கள் உண்மையான ஈழதமிழர்கள் நன்றி தான் சொல்லவேண்டும்.. நீங்கள் திட்டுகொண்டு இருக்கிறீர்கள்,.. தயவு செய்து அரசியல் தெரியவில்லை என்றால் வாயை மூடி கொண்டு இருங்கள்.. ஏதாவது உலரிகொட்டி அதுக்கும் வேட்டுவைக்கதீர்கள்...
சரி சீமானுக்கு எந்த புலர் பெயர் சீமான்களும் சீமாட்டிகளும் பணத்தை அள்ளி கொட்டுகிறார்கள் என்று சொல்லுங்களேன்.. ஏதோ நீங்கள் பார்த்தது போல் பேசுவது சீமான் மேல் இருக்கும் உங்கள் வன்மத்தை காட்டுகிறது... சரி அப்படியே பணத்தை கொட்டி கொடுத்தால் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை மட்டும் விடலாமே.. எதற்கு சீமான் சிறைக்கு சென்று கஷ்டப்படவேண்டும்... இன்னொன்று எந்த புலம் பெயர் ஈழ தமிழர்கள் அந்த நாட்டு அடக்குமுறையை மீறியும் சிறை சீமானை போல் பல தடவை சென்றார்கள் சென்று சொன்னால் நன்றாக இருக்கும்.. உங்கள் வீட்டில் இருந்து எதனை பேரு போனார்கள் சிறைக்கு என்று சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்.. இந்த கட்டுரை எழுதிய உங்களின் தகுதியை இதற்க்கு பதில் சொன்னால் ஊர் உலகம் தெரிந்துகொள்ளும்.
ஓ ஈழத்தமிழர்களை பேசினால் தமிழ்நாட்டில் ஒட்டு போட்டு முதல்வர் ஆக்கிவிடுவார்கள் என்ற கனவில் இருக்கிறீர்களா?.. அப்படி ஏதாவது இருந்தால் உங்களை போன்ற முட்டாள் உலகில் வேறு யாரும் இல்லை... தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களை பற்றி பேசி அரசியல் நடத்தினால் திருவோடு தான் மிஞ்சும்.. வைகோவை பார்த்தீர்கள் தானே... இருந்தாலும் அவர்களுக்காக பேசுவது தமிழர்கள் என்ற உணர்விலதானே ஒழிய வேறொன்றும் இல்லை.. அதை முதலில் மனதில் வைத்து பேசுங்கள்.. இந்தியா மனசுவைக்காமல் ஈழத்தில் ஒன்றும் நடக்காது என்ற சூழ்நிலையில் உங்களை பற்றி பேசி அரசியல் செய்ய அவர்களாவது இருக்கிறார்களே என்று சந்தோசபட்டு அதரவு அளிக்கவேண்டும் நீங்கள்.. ஆனால் நீங்கள் முட்டாள் தனமாக திட்டி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்...
இங்கே ஒரு அறிவாளி சீமான் கனடா பொலிசாரால் கைது செய்ய பட்ட பொழுது ஏதோ சொன்னார் என்று அவருக்கு தெரிந்த உண்மையை கூறி இருக்கிறார்.. சீமான் கனடாவில் கைது செய்யப்பட்ட பொழுது அவரோடு உடன் இருந்தவன் என்ற முறையில் அவர் மீண்டும் விமானம் ஏறும் வரையில் கூட இருந்தவன் என்ற முறையில் மேலே சொன்ன கருத்து முழுவதும் பொய் என்று கூறமுடியும்... எதை ஆதாரமாக வைத்து அவர் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை... இப்படி பட்டவர்கள் இருப்பதால் தான் நம் இனம் இன்றும் இப்படி இருக்கிறது.. வாய் இருப்பதற்காக பேச வரும் இந்த மாறி நபர்களை முதிலில் ஒழித்தால் தான் இனம் உருப்படும்..
========================================================================
இந்த கட்டுரை பலரை சென்றடைய வேண்டும். அதன் மூலம் நாம் நமது கருத்து வேறுபாடுகளை ஆக்கபூர்வமான முறையில் களைந்து கொள்ளவேண்டும் என்ற கோட்பாட்டிலே இதனை இங்கு பிரசுரம் செய்கின்றோம்.
உங்களது கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களது கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.