Pages

சும்மா நீட்டிக்கிட்டே போகாம நச்சுன்னு நாலு வார்த்தை..எது எது இப்போதைக்கு கண்ணைக் குத்துதோ அத இங்க‌ வந்து ஆத்திக்கலாம்.

பஞ்சாயத்து ஆகாத வெரசங் கெட்டதுக எதுவெல்லாம் இருக்கோ அத இங்க‌ உண்டு இல்ல பண்ணலாம்னு நாமளும் ஒரு போர்டு போட்டுக்கிட்டு...

சும்மா நீட்டிக்கிட்டே போகாம நச்சுன்னு நாலு வார்த்த

Monday, April 12, 2010

எவன் பொண்டாடிய எவன் சொந்தங் கொண்டாடறது!!!

புலம் பெயர் தமிழர்கள் தமிழீழ விடுதலை புலிகளுக்கு வழங்கிய
நிதி மூலம் வாங்கப்பட்ட நாடு கடந்த சொத்துக்களை இலங்கைக்கு மீள‌
கொண்டுவருவோம், நாடு கடந்த அரசாங்கத்தை முடக்குவோம்..இப்பிடீன்னெல்லாம்
கொக்கரிக்கிறாங்கய்யா.

எவனுக்காவது அது கண்ணுக்கு படுகுதா?

விசிறிகள் வீசும் எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டும்
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள்...
புரிஞ்சாச் சரி..
இல்லனா...
(மீதிய சொன்னாத்தான் புரியணுமா!!!)

0 comments:

Post a Comment