கருணா மீள்குடியேற்ற அமைச்சர்..
டக்ளஸ் சிறு கைத்தொழில் அமைச்சர்..
இவர்களால் புண்பட்ட தமிழினம் மேலும்
இழிவடையப் போகிறது.
நாளை எம்மை ஆயுதங்கள் ஆளும்..
ஆயுதம் வைத்திருப்பவன் பலசாலியாகவும், மதிக்கப்
படுவனாகவும் இவர்களும் இவர்களை பின் தொடர்பவர்களும்
ஏற்படுத்துவார்கள்.
பலகாலமாக காப்பாற்றி வந்த் கலாசாரத்தை
சமூக விழுமியங்களை இவர்களும் இவர்களை
பின்பற்றுவாரும் முன்னின்று அழிவுபடுத்துவார்கள்.
பல்கலைக்கழகமாக விளங்கிய மண் இனி பல்'கொலைக்'களமாகவும்,
சமூக சிதைவை பல கோணங்களில் உள்வாங்க வேண்டியும் வரும்.
சும்மா நீட்டிக்கிட்டே போகாம நச்சுன்னு நாலு வார்த்தை..எது எது இப்போதைக்கு கண்ணைக் குத்துதோ அத இங்க வந்து ஆத்திக்கலாம்.
பஞ்சாயத்து ஆகாத வெரசங் கெட்டதுக எதுவெல்லாம் இருக்கோ அத இங்க உண்டு இல்ல பண்ணலாம்னு நாமளும் ஒரு போர்டு போட்டுக்கிட்டு...
பஞ்சாயத்து ஆகாத வெரசங் கெட்டதுக எதுவெல்லாம் இருக்கோ அத இங்க உண்டு இல்ல பண்ணலாம்னு நாமளும் ஒரு போர்டு போட்டுக்கிட்டு...
0 comments:
Post a Comment