சும்மா நீட்டிக்கிட்டே போகாம நச்சுன்னு நாலு வார்த்தை..எது எது இப்போதைக்கு கண்ணைக் குத்துதோ அத இங்க வந்து ஆத்திக்கலாம்.
பஞ்சாயத்து ஆகாத வெரசங் கெட்டதுக எதுவெல்லாம் இருக்கோ அத இங்க உண்டு இல்ல பண்ணலாம்னு நாமளும் ஒரு போர்டு போட்டுக்கிட்டு...
பஞ்சாயத்து ஆகாத வெரசங் கெட்டதுக எதுவெல்லாம் இருக்கோ அத இங்க உண்டு இல்ல பண்ணலாம்னு நாமளும் ஒரு போர்டு போட்டுக்கிட்டு...
Tuesday, April 13, 2010
யாரோ சொன்னது
நீ இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் வரை தான் உனக்கு மதிப்பும் மரியாதையும். எங்கே உனக்கு உகந்த இடமில்லையோ அங்கே நீ மதிப்பினை இழந்து உன் திறமைகளை மழுங்கடித்துக் கொள்வாய். மற்றவர்கள் உன்னை அறிந்து கொள்ள மாட்டார்கள். " யாரோ சொன்னது"
0 comments:
Post a Comment